வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.

டி20 கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு ? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லாசித் மலிங்கா

இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்

இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள் இந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் முதற்கட்ட குழாத்துக்கான 10 வீரர்கள், கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில், குறித்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் இணைக்கப்பட்டுள்ள இந்த 10 வீரர்களும், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை நிராகரித்து வரும் 40 வீரர்களில், இல்லாதContinue reading “இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்”

எவெர்ற்றனின் முகாமையாளரான றஃபெயெல் பெனிட்டஸ்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன், தமது புதிய முகாமையாளராக றஃபெயெல் பெனிட்டஸை நியமித்துள்ளது. மூன்றாண்டு ஒப்பந்தம் ஒன்றில் பெனிட்டஸ் கைச்சாத்திட்டுள்ளார். இறுதியாக இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் சீன சுப்பர் லீக் கழகமான டலியான் புரொஃபபிஷனலின் முகாமையாளராக பெனிட்டஸ் காணப்பட்டிருந்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சியின்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்துக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள், T20 கிரிக்கெட்களுக்கு இணையாக டெஸ்டை பிரபலப்படுத்தத் தீவிரமாக முயற்சி செய்துவந்த ஐசிசி, இறுதியில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது. 2019ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஐ.சி.சியின் அங்குரார்ப்பண டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகContinue reading “உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்”

IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்.

IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகுதிப்போட்டிகளில், அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதிகளுக்குள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் நிறைவடைந்த சில நாட்களில் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்ஸ், தேசிய அணிக்கான போட்டிகளிலிருந்து சற்று விடுமுறைContinue reading “IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்.”

இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப 69 மில்லியன்கள் செலவு

இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப 69 மில்லியன்கள் செலவு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்காக 69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே, வீரர்கள் அனைவரும் மிகப் பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போதிலும், ஒருசில வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்Continue reading “இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப 69 மில்லியன்கள் செலவு”

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால்  இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே அணியில் இருந்து புஜாரா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு தகவலாக இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்Continue reading “அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.”

எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் அம்பயர். பணியில் இருந்து விலகிய பங்களாதேஷ் நடுவர் மோனிருஸ்சமான்

எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் அம்பயர். பணியில் இருந்து விலகிய பங்களாதேஷ் நடுவர் மோனிருஸ்சமான் ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் தங்களது அதிகப்பிரசங்கி தனத்தையும், அருவருக்கத்தக்க செயல்களையும் வெளிப்படுத்தி அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருவதே பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் அந்நாட்டு நடுவர்களில் ஒருவரான மோனிருஸ்சமான் அந்த பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் இரு முன்னனி வீரர்களின் அருவருக்கத்தக்க செயல்கள்தான்Continue reading “எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் அம்பயர். பணியில் இருந்து விலகிய பங்களாதேஷ் நடுவர் மோனிருஸ்சமான்”

Design a site like this with WordPress.com
Get started