விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்

விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்

நாட்டின் விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக உள்ள தவறான நடத்தைகளை தடுக்கும் நோக்கில் இளைஞர் மற்றம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , சிறப்பு புலனாய்வுப் பிரிவொன்றை நியமித்துள்ளார் .

இந்த பிரிவு , விளையாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு , போட்டி நிர்ணயம் மற்றும் ஊழல் போன்றவற்றை கண்காணிக்கும் .

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started